CATEGORY

கட்டுரை

கல்முனையை காவுகொடுக்க ஹக்கீம் யார்? மக்களிடம் ஓர் அவசர வேண்டுகோள் -வை எல் எஸ் ஹமீட்

வை எல் எஸ் ஹமீட் எனதன்பின் கல்முனை சொந்தங்களே! அமைச்சர் ஹக்கீமின் சாய்ந்தமருது உரையைக் கேட்டதிலிருந்து மனம் சஞ்சலமாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தது சுமார் மூன்று மாதங்களில் பாராளுமன்றம் பெரும்பாலும் கலையும். அதனால் சாய்ந்தமருது...

சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்

  (பஷீர் சேகு தாவூத் முன்னாள் அமைச்சர் ) றவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தலைவர் அஷ்ரஃப் தங்களது தந்தைக்கு ஆதரவு வழங்கியது போன்று றவூப் ஹக்கீம் உங்களுக்கு ஆதரவு வழங்குவதை...

உஸ்தாதின் விடுதலையின் வெற்றியை சமூகத்திற்கே சமர்ப்பணம் செய்வோம்

எனது மதிப்பிற்குரிய இஸ்லாமிய உறவுகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு எங்களது அன்புக்கும் கௌரவத்திற்குமுரிய உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், அல்ஹம்துலில்லாஹ். இந்த...

ஜனாதிபதி முறைமை ஒழிப்பு முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா? பதிவு-1

வை எல் எஸ் ஹமீட்   ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பிரதமரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. தொடர்ந்தும் பிரதமர் முயற்சிப்பாரா? என்பது தெரியவில்லை. இப்பிரேரணைக்கு பிரதானமாக எதிர்ப்புத் தெரிவித்தவர்களுள் முஸ்லிம் கட்சித்தலைவர்களும் அடங்குகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜனாதிபதிப் பதவி...

த.தே.கூட்டமைப்பை தனியாக சந்திக்க விரும்பிய சஜித் முஸ்லிம்களையும் தனியாக சந்திக்கவேண்டும்; என ஏன் சிந்திக்கவில்லை.

அறியாக்குழந்தைகள் ================ வை எல் எஸ் ஹமீட் “சஜித் பிரேமதாசவுக்குத்தான் ஆதரவு” என்பதன் சரி, பிழை ஒரு புறம் இருக்கட்டும். அவ்வாறு கூறமுன் அவருடன் ஏதாவது பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதா? அல்லது அவ்வாறு பேசுவதற்கு முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும்...

முஸ்லிம் அரசியல்வாதிகள், இருக்கின்ற காலத்தையும் வீணடிக்கப் போகின்றார்களா?

  (ஏ.எல்.நிப்றாஸ்) பல வருடங்களுக்கு முன்னர் பதவியிழந்து, அரசியல் அதிகாரம் எதுவுமற்று தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் முன்னாள் அரசியல்வாதியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் நிறையச் சேவைகள் செய்தததாக அறிவேன்;. ஆனால் சமூகம்...

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

சுஐப் எம். காசிம் சகோதர சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம்...

ஹரீஸ் அன்று தலை அசைத்திருந்தால் இன்று மந்திரியாகி இருப்பார்.

ஹரீஸ் அன்று தலை அசைத்திருந்தால் இன்று மந்திரியாகி இருப்பார். கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தான் அரவணைத்துக் கொண்ட அரசியல் ஊடாகத் தனது சமூகத்துக்கு தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் 'ரோல்மாடலாக' நிறைய சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக்...

கல்முனை உப பி செயலக விடயமும் உச்சக்கட்ட பலயீன முஸ்லிம் அரசியலும்

வை எல் எஸ் ஹமீட் கல்முனை உப ( தமிழ்) பி செயலகம், தமிழருக்கு அதற்கான ஒரு தேவை இருக்கின்றது; என்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதல்ல. வட கிழக்கில் 80 களின் ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டம் உக்கிரமடையத் தொடங்கியபோது,...

கல்முனை மக்களே ! ஹரீஸ், ரவூப் ஹக்கீம் போன்ற பெட்டைக் கோழிகளின் கதைகளைக் கேட்காதீர்கள்

ராசி முஹம்மத் ஜாபிர்   சேவல் முட்டையும் கல்முனை நகரமும் ======================== 20 பெட்டைக் கோழிகளையும் ஒரு சேவலையும் ஒரு பண்ணைக்காரன் வளர்த்து வந்தான்.அந்தச் சேவல் கம்பீரமாய் மிடுக்கோடு இருந்தது. ஒரு நாள் அப்பண்ணைக்காரன் சேவலை அழைத்து ‘இனி...

அண்மைய செய்திகள்