கமலேஷ் மட்டேனி, பிபிசிசெய்தியாளர்
பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவுகள். இந்தியாவில் ஆட்சி மாற்றத்துடன் இந்தப் பிராந்தியம், அதிக ஆழத்துடனும்...
சமஷ்டி- ஒற்றையாட்சி
சமஷ்டியில் இடம்பெறுவது அதிகாரப்பிரிப்பு
(division of power)
ஒற்றையாட்சியில் இடம்பெறுவது அதிகாரப்பகிர்வு ( devolution of power)
சமஷ்டியில் மத்திய அரசுக்கு உரிய அதிகாரத்தில் அது மீயுயர் தன்மையுடையது. ( supremacy)
மாகாணத்திற்குரிய அதிகாரத்தில் அது மீயுயர்...
ஒரு கடையில் தேனீர் குடித்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் சற்று அருகில் வந்தார். 'தம்பி, இந்த 88 வயதில் சம்பந்தனுக்கும், 78 வயதில் மாவை சேனாதிராஜாவுக்கும் இருக்கின்ற தைரியமும், சமூகத்துக்காக பேச வேண்டும்...
உலகில் வெவ்வேறு இடங்களில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கும் பாலஸ்தீனில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கும் இடையில் அதிக வேறுபாடுகள் உள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட சமூகம் அதற்கு எதிராக போர் புரிவது அந்த சமூகத்தின்மீது கடமையாகும். ஆனால் யூதர்களால்...
இயக்குனர் மணிரத்தினத்தின் 'மௌனராகம்' திரைப்படத்தில் கணவன் - மனைவியாக வரும் மோகன், ரேவதி கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகின்றது, முஸ்லிம் அரசியல்வாதிகளின் அண்மைக்கால போக்குகள்.
காரணம், முஸ்லிம்களின் உரிமை பற்றியும் ஜனாஸா எரிப்பு பற்றியும் அவ்வப்போது பேசிக்...
லண்டன் தீபம், ரொய்ட்டர் ஆகிய வெளிநாட்டு வானொலி சேவைகளுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலிருந்து சேவையாற்றியவரும்,
தினகரன், வீரகேசரி, சுடர்ஒளி, தினமின, Daily News ஆகிய தேசிய பத்திரிகைகள், Rubavahini, ITN, SLBC, Sirasa, Shakthi,...
சுஐப் எம். காசிம்-
மூன்று விடயங்களின் கருத்தாடல்கள், இலங்கையின் தேசிய அரசியலை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இவை நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுடன் தொடர்புபடுவதுதான், சர்வதேசத்தின் வாசற்படி வரை நிலைமையை இழுத்துச் சென்றுள்ளது. ஜனாஸா...
-சுஐப் எம். காசிம்-
மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் மிகப் பெரிய சந்தர்ப்பமாக "கொவிட் 19" சூழலைப் பயன்படுத்தி இருக்கலாம். கலாசாரப் பாகுபாடுகள், இலங்கையில் ஏற்படுகிறதா? என வெளிநாடுகளில் நோக்கப்படுமளவுக்கு, ஜனாஸா எரிப்பின் எதிரொலிகள் ஏற்படுத்தி...
-சுஐப் எம். காசிம்-
சந்தர்ப்பம் சறுக்கியதற்காக உழைப்பை நிறுத்திவிட்டு பெருமூச்சு விடுமளவிற்கு, எம்மை, நமது நம்பிக்கைகள் விடுவதில்லை. நீதி, நிராகரித்தாலும் நிதானம், நம்மைச் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. சட்டம் வேறு, கருணை வேறு என்பார்களே! இதை,...
உலகம் இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அமெரிக்கா என்னும் உலக சண்டியனின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதாகும்.
கருத்துக் கணிப்புக்களில் இன்றைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகின்ற ஜோ வைடன்தான் வெற்றிபெறுவார்...