CATEGORY

சமயம்

“யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்குமோ அவர்களால் சொர்க்கத்தில் நுழைய முடியாது”

தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு போலியான ஒரு அடக்கத்தை வெளிக்காட்டுவது என்பது தற்பெருமையின் தந்திரமாகவே இருக்கின்றது. புகழுக்கு ஆசைப்படுவதே தற்பெருமையின் அடிப்படையாக உள்ளது. தற்பெருமை என்பது மிகவும் நுட்பம் வாய்ந்த ஒன்றாகும். அது நம்மையறியாமலேயே நமக்குள்...

(வீடியோ) உமர் பின் கத்தாப் (ரலி) – அப்துல் பாசித் புகாரி

உமர் பின் கத்தாப் (ரலி) - அப்துல் பாசித் புகாரி https://www.youtube.com/watch?v=g9NePEqPnVU

இரகசிய ஒப்பந்தமும் நபிகளாரின் புன்முறுவலும்

நபிகளார் “உங்களுடைய இந்த வாழ்த்தைவிட மிகச் சிறந்தது ‘சலாம்’தான். ’உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்தே இறைவனுக்கு விருப்பமானது”. பத்ருப் போருக்குப் பிறகு, தங்களது எல்லாப் பொருட்...

‘உங்களில் இறையச்சம் உடையவர்களே சிறந்தவர்கள் ஆவார்கள்’ நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் நொடிக்கு நொடி மாறி மாறி நம்மை சுற்றி வந்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய...

அல்-ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் 2017 புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்.

பழுலுல்லாஹ் பர்ஹான் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்விப் பயணத்தில் மற்றுமோர் சேவையாக பட்டதாரி மௌலவியாக்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் அல்ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் 2017 புதிய மாணவிகள் அனுமதிக்கான விண்ணப்பங்கள்...

‘மனிதர்கள் தங்கள் தீய நடத்தையை விட்டு தங்களை மாற்றி கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை’ (13:11).

எந்த நிலையிலும் ‘இறையச்சம்’ என்ற தூய எண்ணம் தான் நன்மை- தீமை என்ற விளைவுகளை தீர்மானிக்கின்றது. இந்த உலகம் பாவங்கள் செய்யத்தூண்டும் வகையில் தான் படைக்கப்பட்டுள்ளது. அதில் மனிதனுக்கு சோதனையும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இறைவனின்...

சீர்கேட்டுக்கு ஒரு தினமா? விபச்சாரத்திற்கு துணை போகும் பெற்றோர்கள் : ரஸ்மின் MISc

  உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது. இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும்...

ஓர் அடிமையிடம் தண்டனை பெறுவதற்குச் சித்தமாயிருந்த நமது தலைமைத்துவங்கள்!!

  எஸ். ஹமீத் உதுமான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் மூன்றாவது கலீபா ஆவார்கள். அழகு மிகு தோற்றம் கொண்டவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மகளான  ருகையா (ரலி) அவர்களை மணமுடித்து, அவர்கள் வபாத்தானதன்...

பாகுபாடுகளை அகற்றி சகோதரத்துவத்தைப் போதித்த இஸ்லாம்

“வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு பொற் குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை ஒரு குறையும் இல்லாமல், கேட்கும்போது உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களிடம்...

எதிர்கால ஹாபிழ்களுக்கும், மௌலவிகளுக்கும் உதவுங்கள் !!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ. . மத்ரசா மாணவர்களுக்கு அல் குர்ஆன் வழங்கல். . திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மக்கள் தங்கள் குடும்பத்தை ஆன்மீகத்தின் பால் வழிநடாத்த...

அண்மைய செய்திகள்