CATEGORY

சமயம்

இலங்கையிலிருந்து 148 யாத்­தி­ரி­கர்கள் அடங்கிய முதலாவது ஹஜ் குழு ஞாயி­றன்று பய­ண­மா­க­வுள்­ளது

இலங்­கையின் முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் குழு நாளை மறு­தினம் ஞாயி­றன்று பய­ண­மா­க­வுள்­ளது. கட்­டு­நா­யக்க, பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இரவு 9.05 க்கு சவூதி எயார் விமா­னத்­தி­லேயே முத­லா­வது யாத்­தி­ரி­கர்கள் குழு பய­ண­மா­க­வுள்­ளது. இக்­கு­ழுவில்...

ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய ஹிஸ்புல்லாஹ்

ஆர்.ஹஸன்   ஏறாவூர், மிச்நகர் பரகா ஜும்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஒரு மில்லியன் ரூபா நிதி, அதன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி...

புனித ரமழான் மாதத்தில் கேட்கவேண்டிய அருமையான துஆக்கள்

- மெளலவி ஐ. ஏ. காதிர் கான் ( தீனி ) *யா அல்லாஹ்* எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக.......!!! *யா அல்லாஹ்* எங்களது கணவன், மனைவி ,குழந்தைகள், சகோதர,சகோதரிகள், உற்றார் உறவினர்கள் , உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக........!!! *யா அல்லாஹ்* நாங்கள்...

’நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்’ (95:4)

எல்லாம் வல்ல இறைவன் மனிதன் உள்பட இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தான். இறைவனின் படைப்பில் மிகவும் அழகிய படைப்பு, புத்திசாலித்தனமான படைப்பு மனித இனம் மட்டுமே. வேறு எந்த உயிரினங்களுக்கும்...

‘பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்’

புனிதமான இந்த ரமலான் நாட்களில் இறையச்சத்துடன் நாம் நல்ல அமல்களைச் செய்தால், அதற்கான கூலியை இறைவனிடம் பெற்றுக்கொள்ளலாம். இறையச்சம் இன்றி நம்முடைய மனம் விரும்பியபடி செயல்பட்டு பாவம் செய்தால் மறுமையில் மிகப்பெரிய நஷ்டத்தைத்தான்...

நோன்பின் மாண்பினைப் போற்றி வெகுமதிகளைப் பெறுவோம்…!

இஸ்லாமியர்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதி புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதம். ரமலான் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பல மடங்கு நன்மைகளை இறைவன் நமக்கு...

திருக்குர்ஆனில் தேனீ…

தேனீக்கள் ஆறு கால்கள் கொண்ட சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாகச் சேர்த்து வைக்கின்றன. தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில்...

“நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகப் படைத்தோம்” (51:49)

இந்த உலகில் மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும் இறைவன் ஜோடியாகவே படைத்தான். இனங்கள் பெருக வேண்டும்; உலகம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே இணைகளை ஏற்படுத்தினான். “இன்னும், உங்களை (ஆண், பெண்) ஜோடியாக நாம்...

அண்மைய செய்திகள்