CATEGORY

சமயம்

வர இருக்கும் றமழானை எப்படி வரவேற்பது?

Ash-Seikh AC.Agar Muhammed வர இருக்கும் றமழானை எப்படி வரவேற்பது? நாமெல்லாம் மலர இருக்கும் அருள்மிகு றமழானை வரவேற்க காத்திருக்கின்ற இந்த வேளையில் சில முக்கியமான விஷயங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். றமழான் என்பது...

ஸ்ரீலங்கா ஜமாத் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை செய்யப்பட்டார்

  ஸ்ரீலங்கா ஜமாத் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கொழும்பு நீதவானால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்...

நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொண்டு,அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்!!

‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும்’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதுண்டு. இதன் அடிப்படையில், நம்மில் பலர் வரவுக்கு ஏற்ப செலவு, எதிர்கால தேவைக்கு ஏற்ற சேமிப்பு, ஏழை-எளியவர்களுக்கு தம்மால் இயன்ற அளவு...

வானொலியில் நிகழ்ச்சி தடைசெய்யப்பட்டது என்பதற்காக தஃவாக்களம் மூடப்பட்டு விட்டதாக அர்த்தம் இல்லை

இலங்கை வானொலியில் எனது நிகழ்ச்சி தடை செய்யப்பட்டமை குறித்து... முப்தி.யூசுப் ஹனிபா இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சி நடாத்துவதற்கு நான்கு உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக வலம்வரும் செய்தி உண்மையானதே. இது தொடர்பாக பல்வேறு நேயர்கள் தமது...

இறைவன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகளை இல்லாதவர்களுக்கு அளித்து இறைவனின் திருப்தியை அடைவோம்!

ஒருவருக்கு வரும் நன்மைகள், சோதனைகள் அனைத்தும் இறைவனின் தரப்பில் இருந்து தான் வருகிறது. இறைவன் தரப்பில் இருந்து நமக்கு ஒரு நன்மை வரும்போது மகிழ்ச்சி அடையும் நாம், சோதனைகள் வரும்போது துவண்டு விடுகிறோம்....

“நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது”

மனித வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிரம்பிய மலர்ப்பாதை அல்ல. தடைகளும், இடையூறுகளும், இழப்புகளும், சோதனைகளும் நிரம்பியது தான் மனித வாழ்க்கை. அல்லாஹ் காட்டிய வழியில் ஒருவர் செயல்பட்டு, நேர்மையுடனும், நீதியுடனும் நடந்துகொண்டாலும்,...

“எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்விற்கே உரித்தானது”. (திருக்குர்ஆன் 1:2)

எந்த ஒரு பொருளுக்கும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சக்தியும் இல்லை. அனைத்தும் இறைவனின் கட்டளைப்படியே நடக்கிறது என்பதை கீழ்க்கண்ட இந்த திருக்குர்ஆன் வசனங்கள் உறுதியாக கூறுகிறது: “எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து...

‘நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாய் திகழாதவரை சுவனம் புகமுடியாது’- நபி மொழி

ல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உலகைப்படைத்து அதில் மனிதர்கள் மற்றம் பிற உயிரினங்கள் வாழ வழிசெய்தான். மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் அன்புடனும், நேசத்துடனும், பாசத்துடனும் வாழவேண்டும் என்பது இறைவனின் விருப்பமாகும். குறிப்பாக இஸ்லாமியர்கள்...

பிரயாணத் தொழுகை ( ஜம்வு – கஸ்ர் )

கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் அவ்வாறு செய்ய இயலாது ! குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழக பயணத்தில் இருக்க கூடியவர்களுக்கு அனுமதி உண்டு ! நான்கு ரக்அத்...

அண்மைய செய்திகள்